tag:blogger.com,1999:blog-23469332.post116456253007158515..comments2008-03-17T21:13:23.777-07:00Comments on புதுச்சுவடி: இறையடியார்களுக்கு...புதுச்சுவடிhttp://www.blogger.com/profile/06209019262815341380noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-23469332.post-21213042401576874242008-03-17T21:11:00.000-07:002008-03-17T21:11:00.000-07:00அஸ்ஸலாமு அலைக்கும்,நானும் புதிதாக இணையத்தில் பதிவு...அஸ்ஸலாமு அலைக்கும்,<BR/><BR/>நானும் புதிதாக இணையத்தில் பதிவு இட துவங்கியுள்ளேன். ஆங்கிலத்தில் கிடைக்கும் நல்ல கட்டுரைகளையும், பதிவுகளையும் தமிழ் பேசும் உம்மத்தினருக்கு கிடைத்திட செய்ய வேண்டும் என்பதே அவா. உங்களின் இந்தப் பதிவு, இணையத்தில் புதிதாய் இஸ்லாத்தை பரவிட முயலும் பதிவர்களுக்கு நல்லுபதேசம். என்னிடத்திலும் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும். ஜஸாகல்லாஹு கைர்.<BR/><BR/>sister in islam,<BR/>http://iniyaislam.wordpress.comAmaanhttp://www.blogger.com/profile/02241106340411356463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-83612531254211984002007-04-12T08:22:00.000-07:002007-04-12T08:22:00.000-07:00வருக ஸுல்தான் பாய்!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வருக ஸுல்தான் பாய்!<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.புதுச்சுவடிhttp://www.blogger.com/profile/06209019262815341380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-39089726430702737112007-04-11T03:02:00.000-07:002007-04-11T03:02:00.000-07:00சிறந்த பதிவு. எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய நல்ல அற...சிறந்த பதிவு. எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய நல்ல அறிவுரைகள் - குறிப்பாக முஸ்லீம் பதிவர்களுக்காக தந்தது சிறப்பு.<BR/>உங்கள் வரவு நல்வரவாகுக.சுல்தான்http://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-1165514860082767232006-12-07T10:07:00.000-08:002006-12-07T10:07:00.000-08:00வருக அப்துஸ்ஸமத். நல்ல கருத்தைச் சொல்லியுள்ளீர்கள்...வருக அப்துஸ்ஸமத். <BR/><BR/>நல்ல கருத்தைச் சொல்லியுள்ளீர்கள்.<BR/><BR/>இது எல்லா வலைப் பதிவர்களும் புரிந்து கொள்ல வேண்டிய ஒன்று.<BR/><BR/>"அப்துஸ்ஸமத்" - <BR/><BR/>"பிறர் எவரிடமிருந்தும் எந்தத் தேவையுமற்றவனின் அடிமை" என்று அழகிய அர்த்தமுள்ள பெயரைக் கொண்டுள்ள நீங்கள் "கவிதாஸன்" என்ற பெயரை ஏன் தெரிந்தெடுத்தீர்கள்.<BR/><BR/>"தாஸன்" என்ற வடமொழிச் சொல்லின் பொருள் அடிமை என்றாகும்.<BR/><BR/>ராமதாஸ் ராமனின் அடிமை<BR/><BR/>காளிதாஸன் காளியின் அடிமை.<BR/><BR/>நீங்கள் ஸமதின் அடிமையே தவிர கவியின் அடிமை அல்லர்.<BR/><BR/>வேண்டுமெனில் கவிராஜன் என்றோ கவிப்ரியன் என்றோ பெயர் வைத்துக் கொள்ளுங்களேன்.புதுச்சுவடிhttp://www.blogger.com/profile/06209019262815341380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-1165513330874968152006-12-07T09:42:00.000-08:002006-12-07T09:42:00.000-08:00சகோதரர்களே!பதிவின் நோக்கம் சாதி, மத, இன, வேறுபாடின...சகோதரர்களே!<BR/><BR/>பதிவின் நோக்கம் சாதி, மத, இன, வேறுபாடின்றி அனைவரையும் சிந்திக்கும் படி அமைய வேண்டும். யாரையும் நோகச் செய்ய கூடாது.<BR/><BR/>அன்புடன்<BR/>கவிதாசன்<BR/>http://centamil.blogspot.comAbdul Samedhttp://www.blogger.com/profile/17396351707477683845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-1164727089264205462006-11-28T07:18:00.000-08:002006-11-28T07:18:00.000-08:00வணங்காமுடி, பூமராங்!தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...வணங்காமுடி, பூமராங்!<BR/><BR/>தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<BR/><BR/>தாங்கள் கூறியுள்ளவற்றுள் சில எங்களுக்கு உடன்பாடற்றவை. என் பதிவில் சுட்டியுள்ளபடிப் பிறர் கடவுளாக எண்ணி வணங்குபவர்களைத் திட்ட எங்கள் மார்க்கம் தடைசெய்துள்ளது.<BR/><BR/>பெரியாரிஸ்டுகளான உங்கள் வேகத்துக்கு நாங்கள் இல்லை. எங்களுக்கு வேகத்தடை உண்டு.<BR/><BR/>பாருங்கள் <BR/><BR/>யார் பொருட்டால் நான் இவ்வாக்கத்தைப் பதிவு செய்தேனோ அந்தச் சகோதரர் இறையடியான் தம் சறுக்கலை உணர்ந்து இனித் தடம் மாறமாட்டேன் என்று கூறியுள்ளாரே! இதுதான் எங்கள் மார்க்கம் காட்டி(கற்று)த் தந்த வேகத்தடையின் மெய்ச்சான்று.<BR/><BR/>என் சகோதரன் இறையடியான்!<BR/><BR/>உங்கள் பொருட்டால் முஸ்லிம்களை முன்னிலைப் படுத்தி நான் பதித்த ஆக்கத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது. இவ்வறிவுரை முஸ்லிம்களுக்கு மட்டுமன்று; சாதி, மத, இன, வேறுபாடின்றிச் சிந்திக்கும் ஆற்றலுள்ளோர் அனைவர்க்குமாம்.<BR/><BR/>யாரையும் நோகச் செய்யவோ காயப்படுத்தவோ இதைப் பதியவில்லை. தங்களின் புரிதலுக்கும் வருகைக்கும் நன்றி.புதுச்சுவடிhttp://www.blogger.com/profile/06209019262815341380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-1164690607178878892006-11-27T21:10:00.000-08:002006-11-27T21:10:00.000-08:00சிலதுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்க்காக ...சிலதுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்க்காக ஆத்திரத்தில் அறிவிழந்து தான் போனேன்.<BR/><BR/>இது போன்று சுட்டிகாட்டல்கள் இருக்குவரை தடம் மாறமாட்டேன் என நம்புகின்றேன்.<BR/><BR/>நண்றிஇறையடியான்http://www.blogger.com/profile/14375954815105545870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-1164651166521112032006-11-27T10:12:00.000-08:002006-11-27T10:12:00.000-08:00புதுச்சுவடி உங்களின் இந்தக் கட்டுரை நல்ல ஆக்கப்பூர...புதுச்சுவடி உங்களின் இந்தக் கட்டுரை நல்ல ஆக்கப்பூர்வமான அறிவுரையாக இருந்தது. அதனாலேயே என் பதிவில் மீள் பதிவு செய்தேன் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-1164650706345619512006-11-27T10:05:00.000-08:002006-11-27T10:05:00.000-08:00.1// ராமாயணத்தில் மாய மானாக வருவது மாரீசன்தான். ஆன....<BR/>1// ராமாயணத்தில் மாய மானாக வருவது மாரீசன்தான். ஆனால்<BR/>கடவுள் இராமனால் சாதாரண மாரீசன் பூண்டிருந்த மாறுவேடத்தைக் கூட கண்டு கொள்ள இயலவில்லை அவர் எப்படி கடவுள்? //<BR/><BR/>என்று, ஜெயராமனின் பதிவில் பழைய தி.க.காரர் கேட்டிருந்த பின்னூட்டக் கேள்விக்கு, ஜெயராமன் சொன்ன பதில்:-<BR/><BR/>"ஆத்மானம் மானுஷம் மன்யே" - நான் என்னை மனிதனாகவே என்னுகிறேன் என்று இராமன் சொல்கிறான் இராமாயணத்தில். அவன் மனிதவேடம் போட்டதால் மனிதன் போலதான் "ஆக்ட்" கொடுக்க வேண்டும்."<BR/><BR/><BR/>இப்படி ஆக்ட் குடுத்ததால்தான் பெண்களின் முலையையும் மூக்கையும் அரிந்து மானபங்கப் படுத்தினான்.<BR/><BR/>தான் மணந்து தனக்கு இரு மக்களைப் பெற்றுத் தந்த சீதையை, வழிப்போக்கன் சொல்லைக் கேட்டுத் தீயில் தள்ளினான்.<BR/><BR/>இவனைத்தான் லட்சிய புருஷனாக ஏற்க வேண்டுமாம்.<BR/><BR/> தூ..<BR/><BR/>ராமன் நம்மை விடத் தாழ்ந்த மனிதன். நம்மை விடச் சிறந்த மனிதர்களான காந்தி. பெரியார் போன்றோரையாவது லட்சிய புருஷர்களாகச் சொல்லலாம். ஆனால் ராமன்..பூமராங்http://www.blogger.com/profile/14111122928268637975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-1164648948703739552006-11-27T09:35:00.000-08:002006-11-27T09:35:00.000-08:00புதுச்சுவடி அவர்களுக்கு...உங்கள் பதிவைக் காண அபூமு...புதுச்சுவடி அவர்களுக்கு...<BR/>உங்கள் பதிவைக் காண அபூமுஹை அவர்களின் பதிவின் வழியே வந்திருந்தேன். முதலில் அபூமுஹையின் பதிவுக்கு கருத்தளிக்க வந்து.. விளி மாற்றாமல், அன்பின் அபூமுஹை என்று முந்தைய பின்னூட்டத்தில் விளித்துவிட்டேன். பொறுத்துக்கொள்ளுங்கள்பாபுhttp://www.blogger.com/profile/08337857494067010047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-1164648803184690612006-11-27T09:33:00.000-08:002006-11-27T09:33:00.000-08:00அன்பிற்குரிய பெரியவர் அழகு மற்றும் நண்பர் ஜாஃபர் அ...அன்பிற்குரிய பெரியவர் அழகு மற்றும் நண்பர் ஜாஃபர் அலீ,<BR/><BR/>தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<BR/><BR/>சகோதரர் அபூ முஹை!<BR/><BR/> புதுச்சுவடியை உங்கள் வலைப்பூவில் மீள் பதிவு செய்துள்ளீஈர்கள். நன்றி.<BR/><BR/> உங்கள் வலைப்பூவுக்கு வந்த ஒரு பின்னூட்டம் புதுச்சுவடிக்கும் வந்தது. அதையும் அனுமதித்துள்ளேன்.புதுச்சுவடிhttp://www.blogger.com/profile/06209019262815341380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-1164648382817873872006-11-27T09:26:00.000-08:002006-11-27T09:26:00.000-08:00புதுச்சுவடி விரித்துள்ள நாஞ்சிலன் ஐயா!//இராமாயணத்த...புதுச்சுவடி விரித்துள்ள நாஞ்சிலன் ஐயா!<BR/><BR/>//இராமாயணத்தின் கதைப் பொருளின் மீது பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தினர், கிருத்துவர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு மாற்றுக் கருத்தும் விமர்சனமும் இருக்கலாம்//<BR/><BR/>சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.<BR/><BR/>பகுத்தறிவாளர்களுக்கு ராமாயணக் கருப்பொருள் மீது மட்டுமில்லை- அதன் கதைத் தலைவன் ராமன் மீதும் கடுத்த விமர்சனம் உண்டு.<BR/><BR/>அவன் பெயரால்தானே இந்தியாவில் இரத்த ஆறு ஓட்டப் படுகிறது.<BR/><BR/>அவன் பெயரால்தானே சிறுபான்மை முஸ்லிகளும் கிருத்தவர்களும் மிரட்டப்படுகின்றனர்.<BR/><BR/>"ராமனைத் தங்கள் லட்சிய புருஷனாக முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டால் இந்த நாட்டில் வகுப்புக் கலவங்கள் வராது" என்று 20/06/1971ஆம் நாள் இன் ஆர்கனைஸர் பத்திரிக்கை கூறியது.<BR/><BR/>ராமன் ராவணனை வெற்றிகொண்ட நாள் என்று R.S.S.நம்பும் விஜயதசமி நாளில் 1925 ஆம் ஆண்டு R.S.S. ஆரம்பிக்கப் பட்டது. அவன் பிறந்த நாள் என்று அவர்கள் நம்பும் ராமநவமி நாளில் R.S.S. கொடி ஏற்றப் பட்டது.<BR/><BR/>இந்தியாவை இந்துராஷ்ட்டிரமாக்க ராமனின் பெயராலேயே கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. <BR/><BR/>அவன் பெயராலேயே முஸ்லிகளின் இருப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளன.<BR/><BR/>ஐயாவின் தொண்டர்கள் 1971 ல் சேலத்தில் அவன் படத்தைச் செருப்பால் அடித்தது சரியான செயல்தான் என்று இன்று நிரூபனம் ஆகிறது.வணங்காமுடிhttp://www.blogger.com/profile/13594055910895985079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-1164626995242459922006-11-27T03:29:00.000-08:002006-11-27T03:29:00.000-08:00இணையத்தில் உலா வரும் அனைத்து முஸ்லிம் வலைப்பதிவர்க...இணையத்தில் உலா வரும் அனைத்து முஸ்லிம் வலைப்பதிவர்களும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அருமையான வழிமுறைகளை கூறி இருக்கிறீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்!Jafar Alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-1164615092978156152006-11-27T00:11:00.000-08:002006-11-27T00:11:00.000-08:00அன்பின் அபூ முஹை,மிகவும் பாராட்டப்படவேண்டிய பதிவு ...அன்பின் அபூ முஹை,<BR/><BR/>மிகவும் பாராட்டப்படவேண்டிய பதிவு இது.<BR/>முஸ்லிமாகவும் தமிழராகவும் இருக்கும் உணர்வின் முனைப்பில் இப்பதிவு வெளிப்பட்டிருக்கிறது. 'இறையடியானாக' இருக்க நினைப்போர் நெஞ்சில் நிறுத்தவேண்டிய கருத்து.நாஞ்சில் நாட்டு புதுச்சுவடிக்கு வாழ்த்துகள்.<BR/><BR/>பொதுவாக, பிறமத புனிதங்கள் மீது முஸ்லிம்கள் காழ்ப்புணர்வால் தாக்குதல் நடத்துவதில்லை. இறைவனே தடுத்துள்ளது முக்கிய, முதன்மைக் காரணம் என்றால் காழ்ப்புணர்வின் அவசியங்கள் முஸ்லிம்களுக்கில்லை என்பதும் பக்கக் காரணம். ஏனென்றால், எத்தனை வாய்கள் கூடி ஊதினாலும் இஸ்லாமிய தீபம் அணைந்துவிடாது. ஊதுவதில் வெளிப்படுவது அந்த அற்ப வாய்களின் துர்நாற்றங்களே.பாபுhttp://www.blogger.com/profile/08337857494067010047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23469332.post-1164606768421911232006-11-26T21:52:00.000-08:002006-11-26T21:52:00.000-08:00தெளிந்த அறிவுரை.ஏற்று நடப்பார்களா இறையடியான்கள்?தெளிந்த அறிவுரை.<BR/><BR/>ஏற்று நடப்பார்களா இறையடியான்கள்?அழகுhttp://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.com